- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
“ஆனந்தியின் திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை”; ஒரு டைரக்டரின் ஆதங்கம்

x
தினத்தந்தி 13 Feb 2021 4:23 PM GMT (Updated: 2021-02-13T21:53:20+05:30)


‘கயல்’ ஆனந்தி, ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
ஒரு சராசரி பெண்ணின் கல்விப்பயணத்தையும், அவருடைய வாழ்க்கையையும் மிக அழகாக சொல்லியிருக்கும் படம், இது. படத்தை பற்றி அதன் டைரக்டர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது:-
“இது என் முதல் படம். வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களை திரைக்கதையாக்கி இருக்கிறேன். ஒரு சின்ன கிராமத்து பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கப்படும் வரம்புகளை தாண்டி கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும்தான் கதை.
கதைநாயகி ‘கயல்’ ஆனந்தியின் திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. அதை முழுமையாக வெளிப்படுத்தும் படமாக, ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ அமையும். கிராமத்தில் இருந்து ஐ.டி. வேலைக்காக சென்னைக்கு வரும் ஒரு பெண் வழியில் சந்திக்கும் காதல் மற்றும் திருப்பங்கள்தான் கதை. இது, மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்”.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire