கொரோனா பாதிப்பால் அணியில் குழப்பம் இருந்தாலும் விளையாட்டில் கவனம் செலுத்தினோம்- ரிஷாப் பண்ட்
![Image Courtesy : IPL Image Courtesy : IPL](https://img.dailythanthi.com/Articles/2022/Apr/202204211602067989_Despite-the-chaos-we-focused-on-the-game-Rishabh-Pund_SECVPF.gif)
நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின.
மும்பை,
ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது
போட்டி நிறைவுக்கு பின் டெல்லி அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு கேப்டன் ரிஷாப் பண்ட் கூறுகையில் ;
(போட்டிக்கு முன்) அணியில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததால் "சில குழப்பம், பதட்டம் மற்றும் இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம் என்று ஒருவித உணர்வு இருந்தது,
ஆனால் நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினோம்.இவ்வாறு தெரிவித்தார் .
Related Tags :
Next Story