கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
![கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்](https://img.dailythanthi.com/Images/Article/201705040245066677_Demonstrate-3-demands-by-the-villagers_SECVPF.gif)
கோரிக்கைகளை வலியுறுத்தி தலைஞாயிறில் 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
வாய்மேடு,
தலைஞாயிறு ஒன்றியம் வண்டல், அவரிக்காடு, குண்டூரான்வெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவரிக்காடு - வண்டல் பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைஞாயிறு கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செல்லதுரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 3 கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தலைஞாயிறு ஒன்றியம் வண்டல், அவரிக்காடு, குண்டூரான்வெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவரிக்காடு - வண்டல் பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைஞாயிறு கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செல்லதுரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 3 கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story