- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மகளை கற்பழித்த போக்குவரத்து அதிகாரிக்கு வலைவீச்சு



புனே சிவாஜிநகர் பஸ் டெப்போவில் பணிபுரிந்து வரும் 54 வயது அதிகாரி ஒருவர், 2 பெண்களை திருமணம் செய்திருக்கிறார்.
புனே,
புனே சிவாஜிநகர் பஸ் டெப்போவில் பணிபுரிந்து வரும் 54 வயது அதிகாரி ஒருவர், 2 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். இவரது மூத்த மனைவிக்கு 21 வயதில் மகள் இருக்கிறார். இந்தநிலையில், தன்னுடைய மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த அந்த அதிகாரி, கடந்த ஓராண்டாக அவரை கற்பழித்து வந்தார்.
தந்தையின் காம இச்சையால் பாதிக்கப்பட்ட அவர், இதில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று முடிவு செய்தார். இந்தநிலையில், ஒருநாள் அவரது தந்தை அவரிடம், ‘‘நீ என் மகள். உன்னோடு நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதை உன் அம்மாவிடம் சொன்னால், வரும்காலத்தில் உங்கள் அனைவரையும் நான் கைவிட்டுவிடுவேன்’’ என்று மிரட்டினார்.
இதனை அந்த பெண் ரகசியமாக செல்போனில் பதிவு செய்து கொண்டதுடன், இதை போலீசில் ஒப்படைத்து தந்தை மீது புகார் அளித்தார். இதையறிந்ததும், அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire