பீகாரில் 7 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி
தினத்தந்தி 28 July 2019 6:13 PM GMT (Updated: 28 July 2019 6:13 PM GMT)
Text Sizeபீகாரில் 7 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகினர்.
பாட்னா,
பீகார் மாநிலம் சாரன் மாவட்டம் டாய்லா கிராமத்தில் 10 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உடனே அப்பகுதிவாசிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதி 7 பேர், தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்கள் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
பீகார் மாநிலம் சாரன் மாவட்டம் டாய்லா கிராமத்தில் 10 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உடனே அப்பகுதிவாசிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதி 7 பேர், தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்கள் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire