- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முந்தைய அரசின் திட்டங்களுக்கு மறு பெயர் சூட்டுவதில் மோடி நிபுணர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

x
தினத்தந்தி 28 Aug 2021 9:44 PM GMT (Updated: 2021-08-29T03:14:49+05:30)


முந்தைய அரசின் திட்டங்களுக்கு மறு பெயர் சூட்டுவதில் பிரதமர் மோடி ஒரு நிபுணர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு நேற்று 7-வது ஆண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, இந்த திட்டத்தின் பயன்பாட்டை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். இந்த நிலையில் ஜன்தன் திட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வங்கி சேமிப்பு திட்டத்தின் மறுபெயர்தான் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், ‘ஜன்தன் திட்டத்தின் 7-வது ஆண்டு நிறைவை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். உண்மையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அடிப்படை வங்கி சேமிப்பு திட்டத்துக்கு மறுபெயர் சூட்டியதன் 7-வது ஆண்டு நிறைவுதான் இது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
‘மறுபெயரிடுதல், மறு அறிவித்தல் மற்றும் மீண்டும் தொடங்குவதில் பிரதமர் மோடி என்னே ஒரு நிபுணர்’ எனவும் அவர் வியப்பை தெரிவித்துள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire