இலங்கையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை
இலங்கையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
சென்னை,
தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. உடனே இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலையிட்டு அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. உடனே இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலையிட்டு அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story