தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் தலைமை வகித்தார்.
23 Nov 2025 2:00 AM IST
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் சட்டவிரோதமாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
12 Nov 2025 4:15 PM IST
தூத்துக்குடி: சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது; 12 பேர் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி: சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது; 12 பேர் சிறையில் அடைப்பு

அறவழியில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் தலைமைப் பணியாளர் சுப.உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
25 Oct 2025 8:28 AM IST
சாலையில் படுத்து போராட்டம்: கோவில்பட்டியில் சமூக ஆர்வலர் கைது

சாலையில் படுத்து போராட்டம்: கோவில்பட்டியில் சமூக ஆர்வலர் கைது

இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபகுதியிலும் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி 5-வது தூண் அமைப்பு தலைவர் கையில் தேசியக் கொடியுடன் அப்பகுதிக்கு சென்றார்.
24 Oct 2025 10:01 PM IST
சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
3 Oct 2025 5:33 PM IST
எண்ணூரில் வட மாநில தொழிலாளர்கள் சாவு: பணியிட பாதுகாப்பில் சமரசம் கூடாது- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

எண்ணூரில் வட மாநில தொழிலாளர்கள் சாவு: பணியிட பாதுகாப்பில் சமரசம் கூடாது- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

எண்ணூர் தொழிலாளர் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 7:29 PM IST
கவின் ஆணவப் படுகொலை இந்தியாவிற்கே அவமானம்: பிருந்தா காரத்

கவின் ஆணவப் படுகொலை இந்தியாவிற்கே அவமானம்: பிருந்தா காரத்

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
12 Sept 2025 3:35 PM IST
பிரேக்கிங் தரிசன முறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

பிரேக்கிங் தரிசன முறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

பெரிய கோவில்களில் பிரேக்கிங் தரிசன கட்டணமுறை என்பது திராவிட மாடல் அரசின் பகல் கொள்ளையையே காட்டுகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 3:27 PM IST
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு ஆர்.ஜே.டி. கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு ஆர்.ஜே.டி. கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

நமது பிரதமரின் தாயார் குறித்து முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 2:57 PM IST
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: நெல்லை முபாரக்

தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: நெல்லை முபாரக்

நெல்லையில் வாலிபர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 July 2025 12:05 PM IST
நெல்லையில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா

நெல்லையில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா

நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
23 July 2025 10:42 PM IST
கடலூர் ரயில் விபத்து: பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை- நெல்லை முபாரக் வலியுறுத்தல்

கடலூர் ரயில் விபத்து: பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை- நெல்லை முபாரக் வலியுறுத்தல்

கடலூர் ரயில் விபத்தில் தங்களது பிள்ளைகளை இழந்து மீளாத்துயரில் தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
8 July 2025 3:35 PM IST