
தமிழ்நாடு வெறுப்பு நடவடிக்கைகள் தடுப்பு சட்ட மசோதா: அரசு உடனே தாக்கல் செய்ய எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
நாடு முழுவதும் மதவாத சக்திகளால் வெறுப்புப் பேச்சு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, அது சமூகத்தில் இயல்பானதாக மாற்றப்பட்டு வரும் ஆபத்து அதிகரித்து வருகிறது என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
23 Jan 2026 2:56 PM IST
சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 104 இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
22 Jan 2026 5:44 PM IST
கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.20 வழங்க நடவடிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக முதல்-அமைச்சர் அவசரமாக தலையிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
21 Jan 2026 6:12 PM IST
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
திருப்பரங்குன்றத்தில் உள்ள நில அளவைத் தூணில் தனி நீதிபதி உத்தரவுப்படி தீபம் ஏற்றிட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
6 Jan 2026 3:23 PM IST
பணியிடமாற்ற ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பழிவாங்கும் நோக்கில் நடைபெற்ற பணியிடமாற்ற ஆணையினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
14 Dec 2025 7:33 AM IST
தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் தலைமை வகித்தார்.
23 Nov 2025 2:00 AM IST
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் சட்டவிரோதமாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
12 Nov 2025 4:15 PM IST
தூத்துக்குடி: சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது; 12 பேர் சிறையில் அடைப்பு
அறவழியில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் தலைமைப் பணியாளர் சுப.உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
25 Oct 2025 8:28 AM IST
சாலையில் படுத்து போராட்டம்: கோவில்பட்டியில் சமூக ஆர்வலர் கைது
இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபகுதியிலும் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி 5-வது தூண் அமைப்பு தலைவர் கையில் தேசியக் கொடியுடன் அப்பகுதிக்கு சென்றார்.
24 Oct 2025 10:01 PM IST
சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
3 Oct 2025 5:33 PM IST
எண்ணூரில் வட மாநில தொழிலாளர்கள் சாவு: பணியிட பாதுகாப்பில் சமரசம் கூடாது- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
எண்ணூர் தொழிலாளர் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 7:29 PM IST
கவின் ஆணவப் படுகொலை இந்தியாவிற்கே அவமானம்: பிருந்தா காரத்
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
12 Sept 2025 3:35 PM IST




