- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ஆறுதல் வெற்றி

x
தினத்தந்தி 28 May 2021 9:21 PM GMT (Updated: 2021-05-29T02:51:14+05:30)


வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
டாக்கா,
இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது. தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்த கேப்டன் குசல் பெரேரா 120 ரன்கள் (122 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.
தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 42.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா 9 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இலங்கைக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire