
வங்காளதேசம்: இந்து வாலிபர் கொடூர கொலை, உடல் எரிப்பு வழக்கில் 10 பேர் கைது
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை வழக்கில் 7 பேரை விரைவு அதிரடி படையினரும், மீதமுள்ள 3 பேரை போலீசாரும் கைது செய்தனர்.
20 Dec 2025 11:00 PM IST
வங்காளதேச வன்முறைக்கு பத்திரிகையாளர் பலி; இந்து வாலிபரை கொன்று, கம்பத்தில் தொங்க விட்டு, உடலை எரித்த கொடூரம்
இம்தாதுல் ஹக் மிலோன் என்ற பத்திரிகையாளர், குல்னா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
20 Dec 2025 3:26 AM IST
வங்காளதேச தலைநகரில் இந்திய விசா விண்ணப்ப மையம் மீண்டும் திறப்பு
போராட்டங்கள் முடிவுக்கு வந்ததால் டாக்காவில் உள்ள விசா மையம் மீண்டும் திறக்கப்பட்டது.
19 Dec 2025 9:44 PM IST
வங்காளதேசம்: இந்து மத இளைஞர் அடித்துக்கொலை - உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பல்
சந்திர தாசின் உடலை சாலையோரம் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
19 Dec 2025 4:57 PM IST
இளையோர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி
நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது.
18 Dec 2025 7:30 AM IST
இந்தியாவுக்கு எதிராக விரோத பேச்சு: வங்கதேச தூதருக்கு மத்திய அரசு சம்மன்
வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்தியாவின் கடுமையான கவலைகள் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.
17 Dec 2025 8:30 PM IST
வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2025 4:42 PM IST
வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2025 8:21 AM IST
வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் - அறிவிப்பு வெளியீடு
வங்காளதேசத்தில் தற்போது இடைக்கால அரசு பதவியில் உள்ளது.
12 Dec 2025 9:51 PM IST
வங்காள தேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல்
மாணவர் புரட்சியால் கடந்த ஆக்ஸ்டு 5-ம் தேதி ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.
11 Dec 2025 7:05 PM IST
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்து செல்லப்படுகிறார்
கலிதாஜியா நாளை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.
8 Dec 2025 7:00 PM IST
வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு கர்ப்பிணிப் பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Dec 2025 12:02 PM IST




