
டிட்வா புயல் பாதிப்பு: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட துணிகள்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து போர்வைகள், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
4 Dec 2025 4:56 PM IST
பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு காலாவதியான பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்... கொந்தளித்த இலங்கை
பாகிஸ்தானிடம் தூதரக அளவிலும், வேறு வழிகளிலும் தன்னுடைய அதிருப்தியை இலங்கை தெரியப்படுத்தி உள்ளது.
2 Dec 2025 2:04 PM IST
ஆபரேசன் சாகர்பந்து... பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கையில் மீட்பு
இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
2 Dec 2025 1:43 PM IST
ஆபரேசன் சாகர்பந்து... இலங்கையில் சிக்கி தவித்த இந்திய பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகள் அவசர உதவி எண் +94 773727832-ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிக்கை தெரிவிக்கின்றது.
1 Dec 2025 6:52 AM IST
டிட்வா புயல்: இலங்கையில் உயிரிழப்பு 190 - ஐ தாண்டியது
டிட்வா புயலால் இலங்கை முழுவதும் 9.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
30 Nov 2025 4:40 PM IST
இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்: 153 பேர் பலி; 200 பேர் மாயம்
நாட்டின் 3-ல் ஒரு பங்கு மக்கள் மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் இன்றி தவித்து வருகின்றனர்.
30 Nov 2025 9:26 AM IST
முத்தரப்பு டி20: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் ‘சாம்பியன்’
6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
30 Nov 2025 8:00 AM IST
மழை-புயலால் விமானங்கள் ரத்து: இலங்கையில் 150 தமிழர்கள் தவிப்பு
புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 150 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
29 Nov 2025 5:39 PM IST
டிட்வா புயல் பாதிப்பு: பேரிடரை எதிர்கொள்ள இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்
இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை பிரகடனம் செய்தது.
29 Nov 2025 5:20 PM IST
இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு
டிட்வா புயலால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
29 Nov 2025 3:00 PM IST
இலங்கையில் சிக்கி தவிக்கும் 150 தமிழர்கள்; அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த மு.க. ஸ்டாலின்
இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு தேவையான உதவியை, தக்க நேரத்தில் வழங்கும்படியும் தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.
29 Nov 2025 1:40 PM IST
டிட்வா புயல் எதிரொலி; 300 இந்திய விமான பயணிகள் இலங்கையில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு
இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய விமான பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
29 Nov 2025 12:33 PM IST




