- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஐபிஎல் : விரேந்திர சேவாக்கிற்கு ,சுனில் நரைன் புகழாரம்..!

x
தினத்தந்தி 19 April 2022 11:28 AM GMT (Updated: 2022-04-19T16:58:05+05:30)


ஐபிஎல் போட்டிகளில் விரேந்திர சேவாக்கிற்கு பந்து வீசியது கடினமாக இருந்ததாக நரைன் தெரிவித்துள்ளார்
மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
இந்த போட்டி ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் விளையாடிய 150 வது போட்டியாகும்
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கிற்கு பந்து வீசியது கடினமாக இருந்ததாக நரைன் தெரிவித்துள்ளார் ,
தனியார் செய்தி சேனல்-க்கு அவர் அளித்த பேட்டியில் ;
தங்களது பந்துவீச்சை யார் சிறப்பாக எதிர்கொண்டார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது .
அதற்கு பதிலளித்த நரைன் , சேவாக் தனது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார் என்றும் ,அவருக்கு பந்துவீசியதை எப்போதும் கடினமாக உணர்ந்ததாக கூறினார் .
மேலும் எந்த சூழலிலும் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக விளையாடியவர் சேவாக் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் .
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire