2 கதாநாயகர்களின் கவலை

கொரோனா பரவி வருவதால், 2 கதாநாயகர்கள் மிகுந்த கவலை அடைந்து இருக்கிறார்கள்.

Update: 2021-04-23 04:55 GMT
கொரோனா மிக வேகமாக அதிக அளவில் பரவி வருவதால், 2 கதாநாயகர்கள் மிகுந்த கவலை அடைந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், சிவகார்த்திகேயன். இன்னொருவர், விஜய் ஆண்டனி.

2 பேர் நடித்த படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

மேலும் செய்திகள்