ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட தையல் கலைஞர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-04 20:03 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட தையல் கலைஞர் சங்கத்தின் சார்பில் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டுதோறும் பள்ளி சீருடைகள் தைப்பதற்கு 5 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பிச்சைக்கனி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்