அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு

அசாமில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

Update: 2020-12-24 02:14 GMT
தேஜ்பூர்,

அசாம் மாநிலம் நாகோன் என்ற பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவு கோளில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.

இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்