தன் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எழுதவில்லை- கவர்னர் குறித்து அரவிந்த கெஜ்ரிவால்

மனைவி தனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை டெல்லி கவர்னர் எழுதியிருப்பதாக என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-07 05:00 GMT

புதுடெல்லி

அரவிந்த கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கவர்னர் சக்சேனா தன்னை தினமும் திட்டும் அளவுக்கு தமது மனைவி கூட திட்டியதில்லை என்றும், கடந்த 6 மாதங்களில் கவர்னர் எழுதியது போன்று தமது மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை தனக்கு எழுதியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கவர்னரை கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்