பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும் - பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்து
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது;
புதுடெல்லி,
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.