தென்காசியில் 14 பேருக்கு கொரோனா

தென்காசியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-07-20 16:36 GMT

தென்காசி மாவட்டத்தில் புதிதாக நேற்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 17 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 153 பேர் கொரோனாவுக்கு சிகி்ச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்