தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சசத்து 48 ஆயிரத்து 724- ஆக உள்ளது.
சென்னையில் இன்று 151- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 461- ஆக இருக்கிறது.