பெங்களூருவில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலையாகிறார். இது தொடர்பாக சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வகமாக அறிவித்து, அவரது வக்கீலுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
அப்டேட்: ஜனவரி 19, 10:46 PMபெங்களூருவில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலையாகிறார். இது தொடர்பாக சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வகமாக அறிவித்து, அவரது வக்கீலுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
அப்டேட்: ஜனவரி 19, 10:46 PMசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன் இந்த வாரம் அபராதம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிவு: ஜனவரி 19, 07:18 PMபெலகாவியை மராட்டியத்தில் சேர்ப்போம் என கூறியுள்ள மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு “ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.
பதிவு: ஜனவரி 19, 05:16 AM100 எடியூரப்பாக்கள் வந்தாலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க முடியாது என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பதிவு: ஜனவரி 19, 05:11 AMஆடம்பரமாக வாழ ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாக மனைவி மீது போலீசில் தனியார் நிறுவன ஊழியர் புகார் அளித்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.
பதிவு: ஜனவரி 19, 04:57 AMபெங்களூருவில் ரூ.21 ஆயிரத்து 91 கோடி மதிப்பீட்டில் வெளிவட்டச்சாலை அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பதிவு: ஜனவரி 19, 04:26 AMசித்ரதுர்காவில் உலக நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் பெயரை சரளமாக சொல்லும் 6 வயது சிறுவனின் திறமையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
பதிவு: ஜனவரி 19, 04:23 AMசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன் இந்த வாரம் அபராதம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிவு: ஜனவரி 19, 12:02 AMமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிக்கும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
பதிவு: ஜனவரி 18, 06:38 AM5