நோட்டீசு அனுப்பியும் வேலைக்கு திரும்பாததால் போக்குவரத்து ஊழியர்கள் 334 பேரை பணியில் இருந்து நீக்கி அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
பதிவு: ஏப்ரல் 11, 03:26 AMபெங்களூருவில் இரவு ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதிவு: ஏப்ரல் 11, 03:24 AMகொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஏப்ரல் 11, 03:21 AMகோணிகொப்பா பகுதியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த 35 வயதான ஆண் காட்டு யானையை, 6 கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
பதிவு: ஏப்ரல் 11, 03:18 AMபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கைதிக்கு, பார்சலில் வந்த போதைப்பொருள் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
பதிவு: ஏப்ரல் 11, 03:15 AMகர்நாடகத்தில் 4-வது நாளாக நேற்றும் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் தொடர் விடுமுறையால் ஊருக்கு செல்ல பஸ்கள் கிடைக்காமல் மக்கள் பரிதவித்தனர். பின்னர் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் வாகனங்களில் சென்றனர்.
பதிவு: ஏப்ரல் 11, 03:11 AMகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதாக கூறி இரவு நேர ஊரடங்கு நாடகத்தை அரங்கேற்றுவது ஏன்? என்று கர்நாடக அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
பதிவு: ஏப்ரல் 11, 03:08 AMபிடிவாதமாக இருப்பதால் மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே முதல்-மந்திரி எடியூரப்பா, போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பதிவு: ஏப்ரல் 11, 03:06 AMகர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், கோடை கால விடுமுறை விடப்படாது என்றும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஏப்ரல் 11, 03:03 AMகொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பதிவு: ஏப்ரல் 11, 02:55 AM5