பெங்களூரு

கர்நாடகத்தில் மேலும் 4 லூலூ வணிகவளாகங்கள்
10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.2 ஆயிரம் கோடியில் 4 லூலூ வணிக வளாகங்கள் அமைப்பது தொடர்பாக தாவோஸ் மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
23 May 2022 9:15 PM GMT
பெங்களூரு மாநகராட்சி தேர்தல்: வார்டு மறுவரையறை அறிக்கையை அனுப்ப நகர வளர்ச்சித்துறை உத்தரவு
பெங்களூரு மாநகராட்சி தேர்தலையொட்டி வார்டு மறுவரையறை குறித்த அறிக்கையை உடனே அனுப்ப வேண்டும் என்று தலைமை கமிஷனருக்கு நகர வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
23 May 2022 9:12 PM GMT
ஹாசனில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஹாசனில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
23 May 2022 9:09 PM GMT
தலித் சாமியாரின் எச்சில் உணவை வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தலித் சாமியாரின் எச்சில் உணவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாங்கி சாப்பிட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
23 May 2022 9:06 PM GMT
நிலப்பிரச்சினையில் கல்லால் தாக்கி விவசாயி கொலை
நிலப்பிரச்சினையில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாகல்கோட்டை அருகே நடந்துள்ளது.
23 May 2022 9:04 PM GMT
கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
23 May 2022 9:01 PM GMT
பெங்களூருவில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ரஷியாவில் இருந்து இ-மெயில் வந்தது கண்டுபிடிப்பு
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ரஷியாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
23 May 2022 8:59 PM GMT
கள்ளக்காதலை கண்டித்ததால் பெண் கழுத்தை நெரித்து கொலை கணவர்-மகன் கைது
கள்ளக்காதலை கண்டித்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த அவரது கணவர் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 May 2022 4:35 PM GMT
பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு: ஏழைகளின் நலன் கருதி பிரதமர் மோடி நடவடிக்கை சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
ஏழை மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
23 May 2022 4:32 PM GMT
கோடை மழையால் ரூ.40 கோடிக்கு சேதம் மந்திரி நாராயணகவுடா பேட்டி
சிவமொக்காவில் கோடை மழையால் ரூ.40 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.
23 May 2022 4:29 PM GMT
கோழிப்பண்ணை தொழிலாளி மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை
நஞ்சன்கூடுவில் கோழிப்பண்ணை தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 May 2022 4:25 PM GMT
கோடை மழையால் பெரிய அளவில் பாதிப்பில்லை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் பேட்டி
சிக்பள்ளாப்பூரில் கோடை மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று மந்திரி எம்.டி.பி.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
23 May 2022 4:22 PM GMT