அதிக குழந்தைகளை ஏற்றி வந்த 7 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்

அதிக குழந்தைகளை ஏற்றி வந்த 7 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2023-09-21 01:22 IST

திருவெறும்பூர் பெல் கணேசபுரம் பகுதியில் திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, பெல் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக குழந்தைகளை ஏற்றி வந்தனர். விதிகளை மீறி ஓட்டிய 7 ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் அவர் அபராதம் விதித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்