மதுரையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையால் கொண்டி தொழு வடக்கு தெருவில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து காரில் விழுந்து கிடப்பதையும், அதனை தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்துவதையும் படத்தில் காணலாம்.
மதுரையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையால் கொண்டி தொழு வடக்கு தெருவில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து காரில் விழுந்து கிடப்பதையும், அதனை தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்துவதையும் படத்தில் காணலாம்.