தேர் நிலையை அடைந்தது

5-வது நாளான நேற்று மாலை 6.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.;

Update:2023-04-17 01:05 IST

பங்குனி பொங்கலையொட்டி சிவகாசி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. ரதவீதிகளில் பவனி வந்த தேர் 5-வது நாளான நேற்று மாலை 6.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்