கடலோர போலீசார் தீவிர ரோந்து

கடலோர போலீசார் தீவிர ரோந்து

Update: 2022-06-28 18:18 GMT

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுவருலை தடுக்க கவாச் என்னும் பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதற்காக பாம்பன் தூக்குப்பாலம் கடல் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர போலீசாரின் அதிவேக படகு.

Tags:    

மேலும் செய்திகள்