நாளை மதுக்கடைகள் மூடப்படும்-கலெக்டர் தகவல்

நாளை மதுக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-03 18:45 GMT

வடலூர் ராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, நாளை(ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், எப்.எல். 2, எப்.எல். 3 மற்றும் எப்.எல். 4(ஏ) உரிமம் பெற்ற கிளப், ஓட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை முழுவதுமாக மூடப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்