இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாதயாத்திரை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.;

Update:2023-05-11 00:56 IST

வத்திராயிருப்பு, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக மத்திய அரசை அகற்றி தேசத்தை பாதுகாக்க வலியுறுத்தி பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுந்தரபாண்டியத்திலிருந்து- வத்திராயிருப்பு வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் திரளான கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்