அரியலூரில் 11 பேருக்கு கொரோனா
அரியலூரில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 2 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 194 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.