ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-04 19:06 GMT


விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பதவி உயர்வு தொடர்பான அரசு உத்தரவு வெளியிட வலியுறுத்தி வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி யூனியன் அலுவலகங்களிலும் மற்றும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 110 பெண்கள் உள்பட 290 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்