பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-10 00:26 IST

கறம்பக்குடி பாரதீய ஜனதா கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி சீனிகடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் மாநில மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்