தீர்த்தக்குட ஊர்வலம்

Update: 2023-05-03 19:00 GMT

நாமக்கல் காமராஜ் நகர் சிவகணபதி, மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்