களக்காடு நகராட்சி கூட்டம்

களக்காடு நகராட்சி கூட்டம் அதன் தலைவர் சாந்தி சுபாஷ் தலைமையில் நடந்தது.;

Update:2023-06-09 01:27 IST

களக்காடு:

களக்காடு நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் பார்கவி, துணை தலைவர் பி.சி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் பலர் பேசுகையில், 'எங்கள் வார்டில் குடிநீர் சரியான முறையில் வழங்கவில்லை. மேலும் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை' என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்