ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன-பெரியமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அப்பகுதி பொதுமக்கள் தீர்த்தம் மற்றும் அக்்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.
ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன-பெரியமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அப்பகுதி பொதுமக்கள் தீர்த்தம் மற்றும் அக்்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.