நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

மாணவிகள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.;

Update:2023-02-17 01:40 IST

சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாணவிகள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர். 

Tags:    

மேலும் செய்திகள்