பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

மதுரையில் பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றார்கள்.;

Update:2023-04-03 01:17 IST

மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்