பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்

பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.;

Update:2022-05-22 23:36 IST

பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்

தோகைமலை

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பில்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றதையடுத்து நேற்று திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தியபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்