இன்று மின்சாரம் நிறுத்தம்

கீரனூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-10-12 23:15 GMT

பழனி அருகே உள்ள கீரனூர் மின்பீடரில் உயர் அழுத்த மின்பாதைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கீரனூர், மேல்கரைப்பட்டி, பெரிச்சிபாளையம், கொழுமம்கொண்டான், சங்கம்பாளையம், கல்துறைபுதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவல் பழனி மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்