நாளை மின்சாரம் நிறுத்தம்

எழுவனம்பட்டி பகுதியில், நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;

Update:2023-05-09 22:07 IST

வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி எழுவனம்பட்டி, வெரியப்பன்நாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, பண்ணைப்பட்டி, உச்சப்பட்டி, கருப்பமூப்பன்பட்டி, தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்