தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், கவர்னர் ஆட்சியை அமல்படுத்த கோரியும் மதுரை மாநகர் பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் கவர்னருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், கவர்னர் ஆட்சியை அமல்படுத்த கோரியும் மதுரை மாநகர் பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் கவர்னருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.