பனிப்பொழிவால் சாய்ந்த நெற்கதிர்கள்

பனிப்பொழிவால் சாய்ந்த நெற்கதிர்கள்

Update: 2022-12-29 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் பனிப்பொழிவால் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் முற்றிலும் தரையில் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்