ஓசூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

Update: 2023-06-14 18:45 GMT

ஓசூர்

ஓசூர் டவுன் போலீசார் தளி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் தலா 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த தமிழரசன் (வயது 20), சிங்கிரிப்பள்ளியை சேர்ந்த சதீஷ் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்