தூக்குப்போட்டு இறந்த வாலிபரின் கண்கள் தானம்

தூக்குப்போட்டு இறந்த வாலிபரின் கண்கள் தானம் செய்யப்பட்டன.

Update: 2023-08-28 19:57 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் மகன் நவீன் (வயது 22). இவர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் தன் மகனின் நினைவாக நவீனின் 2 கண்களையும் தானமாக வழங்கினா். இந்த கண்கள் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்