நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது

ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது.

Update: 2022-11-23 19:30 GMT

நல்லம்பள்ளி:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் 2 நாள் விடுப்பு எடுத்து போராட்டம் அறிவித்தது. அதன்படி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி அலுவலர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் பெரும்பாலான ஊழியர்கள், நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகத்துக்கு பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்