மயங்கி விழுந்த முதியவர் சாவு

மயங்கி விழுந்த முதியவர் திடீரென இறந்தாா்

Update: 2023-05-31 21:13 GMT

சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தை சேர்ந்த நடராஜ் (வயது 65), ஈரோடு மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நடராஜ் இறந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்