5 ஆடுகள் திருட்டு

5 ஆடுகள் திருட்டு திருடப்பட்டன.

Update: 2023-10-13 20:00 GMT

பேரையூர்

உசிலம்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி, இவர் சேடப்பட்டி அருகே ஓணாப்பட்டியில் உள்ள தோட்டம் ஒன்றில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் சாப்பிடுவதற்காக வெளியே சென்று விட்டு, மீண்டும் கொட்டகைக்கு வந்த போது, அங்கு இருந்த 5 ஆடுகள் திருடு போயிருந்தது. இது குறித்து செல்லப்பாண்டி சேடபட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்