அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.;

Update:2023-04-08 00:32 IST

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கீரனூரை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்