மதுரை வைகை ஆற்றில் 4-வது நாளாக தண்ணீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு பாலத்தின் மின்னொளி வைகை தண்ணீரில் விழுந்து மிளிரும் ரம்மியமான காட்சி.
மதுரை வைகை ஆற்றில் 4-வது நாளாக தண்ணீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு பாலத்தின் மின்னொளி வைகை தண்ணீரில் விழுந்து மிளிரும் ரம்மியமான காட்சி.