பொன்மொழி

ஞானியின் சேர்க்கை நல்லது. அது மவுனத்தில் வேலை செய்யும்.

Update: 2019-01-29 15:34 GMT
மவுனமே மிகவும் ஆற்றல் படைத்தது. ‘நான் செய்கிறேன்’ என்ற எண்ணம் இருக்கும் வரை செயலின் பயனை, அது நல்லதோ.. கெட்டதோ, அனுபவித்தே ஆக வேண்டும்.

-ரமண மகரிஷி.

மேலும் செய்திகள்