2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்.
சென்னை,
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்.
இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்.
இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.