கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளதால் ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் விலக்கு
ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளதால் சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் விலக்கு அளிக்கபட்டு உள்ளதாக மத்திய அரசு விளக்கம்