மைக்கோலேவில் ரஷியப் படைகளால் நேற்று 2 பேர்... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை கட்டுபடுத்த அதி நவீன ஈகிள் டிரோன்களை விற்பனை செய்யும் அமெரிக்கா


மைக்கோலேவில் ரஷியப் படைகளால் நேற்று 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

ரஷியப் படைகள் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களையும் நான்கு தனியார் வீடுகளையும் சேதப்படுத்தியதாக மைக்கோலேவின் மேயர் ஒலேக்சண்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-01 22:06 GMT

Linked news